அமரர் வீ. நாகலிங்கம் (சந்தானம்)


மலர்வு : 6 செப்ரெம்பர் 1938 — உதிர்வு : 29 ஒக்ரோபர் 2010
புத்தளத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
திரு வீ. நாகலிங்கம் (சந்தானம்) அவர்கள் 02.01.2010 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசம்மாவின் அன்பு கணவரும்,

கந்தசாமி (கந்தையா) — லண்டன், விஸ்வனதன் — இலங்கை, பாப்பா — இலங்கை, சரோஜா — இலங்கை, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராதிகா — லண்டன், பர்த்திமா — இலங்கை, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னாரின் பூதவுடல் 03.01.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் பிற்பகல் 2:00 மணிவரை கொழும்பு றோட், தில்லையடி, புத்தளம். என்னும் முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03.01.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு புத்தளம் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
Share:

1 comment:

  1. அன்பானவர்களை பறிகொடுத்தவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி

    இறந்தவர்களை பற்றி ஒரு ஆறுதலான செய்தி பைபிளில் சொல்லப்பட்டிருக்கு அதுதான் இறந்தவர்களை மறுபடியும் இந்த பூமியில் நாம் அவர்களை பார்க்கப்போற காலம் வர இருக்கு இதை நாம் எப்படி நம்பலாம் அதற்கு பைபிளில அத்தாட்சி இருக்கு யோவான் 5.28, 29 (யோவான் 5:28, )
    28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில்* இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.) இதைப்பற்றி நீங்கள் கூடுதலாக தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களுடை இணையத்தள முகவரியை பார்வையிடவும் www.jw.org தமிழ்மொழியை தெரிவுசெய்யவும்

    ReplyDelete


Popular

Recent Posts

Pages