அமரர் வடிவேலு சரவணமுத்து



காவியா செவ்வாய், ஜனவரி 16, 2018 - 07:19 மணி
பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், 6ஆம் வடடாரம் சிவநகர் புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும், கொண்ட வடிவேலு சரவணமுத்து அவர்கள் 14.01.2018 அன்று இரவு 09.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.



அன்னார், வடிவேலு இராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், தெய்வநாயகம் (வெள்ளையக்கா) அவர்களின் பாசமிகு கணவரும். காலஞ்சென்ற வேலாயுதம், சிவானந்தம், கருணாநிதி (திருகோணமலை) வரலட்சுமி (டென்மார்க்) தனலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும். மகேஸ்வரி, ஈஸ்வரி, செல்வநந்தம் (டென்மார்க்), ஐயாக்குட்டி, வளர்சிங்கம், சாமிநாதர் ஆகியோரின் அன்பு மைத்துனரும். சிறிரஞ்சினி (கனடா), சிறிஸ்கந்தராசா(கனடா), ஆனந்தி(கனடா), மாவீரர் ரதீஸ் (ஆம் லெப். சூசை), நிரஞ்சனா(கனடா), நிர்மலா(கனடா), நிர்மலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும். நேசரெத்தினம் (கனடா), இன்பமலர்(கனடா), சிறிபாஸ்கரன்(கனடா), தவசீலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். அன்பரசி(கனடா), இளவரசி(கனடா), இளங்குமரன்(கனடா), நிசாந்த(கனடா), அபிராஜ்(கனடா), அருராஜ்(கனடா), கோமகன்(கனடா), சயந்தன்(கனடா), கோமலதா(கனடா) ரஜிதன்(கனடா), தீபராஜ்(கனடா), சதீஸ்(கனடா), பிரவீன்(கனடா), ஜனனி(கனடா), அஜோ(லண்டன்) , அசி(லண்டன்), அச்தன்(லண்டன்), சானியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும். அபிராமி, ராகவி, தர்சன், சுராமி, ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 16-01-2018 செவாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்


தகவல்-குடும்பத்தினர்
Share:

திருமதி சண்முகம் மகேஸ்வரி - மரண அறிவித்தல்

திருமதி சண்முகம் மகேஸ்வரி - மரண அறிவித்தல்

Share:

திருமதி தனபாலசிங்கம் தங்கம்மா

பிறப்பு : 5 மே 1949 — இறப்பு : 13 ஒக்ரோபர் 2017

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தங்கம்மா அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விவேகானந்தராஜா, விமலாதேவி(மாலா), தெய்வேந்திரராஜா(தெய்வம்), கவிதா(ஜெர்மனி), பரமானந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கவடிவேல்(வடியர்), கனகம்மா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சமரக்கொடி(இத்தாலி), சிவமணிமோகன்(மோகன்- ஜெர்மனி), சஞ்சியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகெளரி(செந்து- பிரான்ஸ்), ஷாளினி, அபிராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் பருத்தித்துறையில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் நாகர்கோவில் மேற்கு இந்து மயானத்திற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாலா — இலங்கை

செல்லிடப்பேசி:

+94771529505

பரமன் — இலங்கை

செல்லிடப்பேசி:

+94776213255

மோகன் — ஜெர்மனி

செல்லிடப்பேசி:

+4915731050308
Share:

MARANA ARIVITHAL NOTICE

Share:

அமரர் வீ. நாகலிங்கம் (சந்தானம்)


மலர்வு : 6 செப்ரெம்பர் 1938 — உதிர்வு : 29 ஒக்ரோபர் 2010
புத்தளத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
திரு வீ. நாகலிங்கம் (சந்தானம்) அவர்கள் 02.01.2010 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசம்மாவின் அன்பு கணவரும்,

கந்தசாமி (கந்தையா) — லண்டன், விஸ்வனதன் — இலங்கை, பாப்பா — இலங்கை, சரோஜா — இலங்கை, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராதிகா — லண்டன், பர்த்திமா — இலங்கை, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னாரின் பூதவுடல் 03.01.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் பிற்பகல் 2:00 மணிவரை கொழும்பு றோட், தில்லையடி, புத்தளம். என்னும் முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03.01.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு புத்தளம் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
Share:

Popular

Recent Posts

Pages